புது வருடத்திற்கு முன் தேங்காய் எண்ணெயின் விலையில் மாற்றம்!
Saturday, March 4th, 2017தமிழ்-சிங்கள புது வருடத்திற்கு முன்னர், தேங்காய் எண்ணெயின் விலையில் மாற்றம்ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சந்தைகளில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகமாகவே உள்ளது. எனவேஎண்ணெய்யின் விலை அடுத்த மாதமளவில் குறைவடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேங்காயின் விலை அதிகரித்துள்ளமையாலே தேங்காய் எண்ணெயின் விலைஅதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹெக்டர் கொபகடுவ ஏகாரியன் ஆராய்ச்சி நிலையமே இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
Related posts:
ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் விநியோகத்தில் ரூபா 23.89 நட்டம்! பெற்றோலிய வள அமைச்சர் கூறுகிறார்!
யாழ்.மாநகரில் சோபையிழந்தது புத்தாண்டு வியாபாரம் – வியாபாரிகள் கவலை!
சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி!
|
|