புதிய தேர்தல் திருத்தச் சட்டம்: போட்டியிடாமலேயே பெண்கள் வெல்ல வாய்ப்பு – தேர்தல் மேலதிக ஆணையாளர் தெரிவிப்பு!
Friday, March 10th, 2017
புதிய தேர்தல் திருத்தச்சட்டத்தின்படி, தேர்தலில் பெண்கள் போட்டியிடாமலேயே வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு உள்ளது என இலங்கை தேர்தல் திணைக்கள மேலதிக ஆணையாளர் ஜனாப் டிம்.டிம்.முஹமட் தெரிவித்துள்ளார்..
பொது நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது –
16,1ஆம் இலக்க புதிய உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி ஒவ்வொரு கட்சியும் தமது வேட்பாளர் பட்டியலில் கட்டாயம் 25வீதம் பெண்களை பட்டியலிட வேண்டும். இதன்படி சில தருணங்களில் பெண்கள் போட்டியிடாமலேயே வெற்றி பெறக் கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. இனிவரங்காலங்களில் தேர்தலில் பெண்களின் முக்கியத்துவம் பங்களிப்பு என்பவற்றை பெரிதும் எதிர்பார்கக்கூடியதாக இருக்கும் என்றார்
Related posts:
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி அக்கறை - அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவிப்பு!
பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு!
உயர்தர பரீட்சை - பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள்அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் - பரீ...
|
|
|


