புதிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான வர்த்தமானி அடுத்த வாரம் – பைசர் முஸ்தபா!
Thursday, October 26th, 2017
புதிய உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வாரத்தில் வெளியிடவுள்ளதாக மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களுக்கான அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
அதன் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஜனவரி மாதம் நடத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தள்ளார்
Related posts:
நாடு முழுவதும் மும்மொழிகளில் அரச படிவங்கள்!
நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை எமுவும் இல்லை - பொதுமக்களுக்கு இலங...
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரை விசேடமாக நாடாளுமன்றம் கூட்டப்படாது - ...
|
|