புகையிரத தொழிற்சங்கங்கள் – ஜனாதிபதிக்கிடையில் பேச்சுவார்த்தை!
Wednesday, December 13th, 2017
தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வரும் புகையிரத தொழிற்சங்கங்கள் மற்றும் ஜனாதிபதிக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று இன்று(12) இடம்பெறவுள்ளது.
குறித்த, சந்திப்பு இடம்பெறும் நேரம் குறித்து எவ்வித தகவல்களும் அறிவிக்கப்படவில்லையென புகையிரத தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அல்லது பிரதமரின் தலையீட்டுடன் தமது பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்குமாயின் பணிப்புறக்கணிப்பை கைவிட தயாராகவிருப்பதாக புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
வடமாகாணப் பிரதித் தபால்மா அதிபராக கே.கனகசுந்தரம் நியமனம் !
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று சாட்சி விசாரணை !
ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களின் 18 வது ஆண்டு நினைவு நாள் இன்று - நாடு முழுவது அஞ்சலிப்பு!
|
|
|


