பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் ரூபாய் வழங்க அமைச்சரவை தீர்மானம்!

Tuesday, December 7th, 2021

பாக்கிஸ்தானில் கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு 2.5 மில்லியன் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அமைச்சர் நிமால்சிறிபால டி சில்வா இந்த யோசனையை முன்வைத்திருந்தார் என அமைச்சரவை பேச்சாளர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடாக இந்த உதவிதொகையை வழங்க  தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

பிரதி முதல்வரின் சிறு பிள்ளைத்தனமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது - யாழ் மாநகர முதல்வர் மணிவண்ண...
அறிவிக்கப்படாத மருந்துப் பொருட்களின் விலை கூடுதலாக அதிகரிக்காது - 273 அத்தியாவசிய மருந்துகளை கொள்மு...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் அனுப்பும் அந்நிய செலாவணி தேவையற்ற விடயங்களுக்கு செலவு செய்யப்படாது ...