பிரதமர் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்!
பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 28 ஆம் திகதி அமெரிக்கா செல்கின்றார். இதன் போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமாவின் ஆட்சி நிறைவடைந்து தற்போது குடியரசு கட்சியின் ஜனாதிபதியான டொனல் ட்ரம்பின் ஆட்சியில் இலங்கையின் பிரதமர் ஒருவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது இதுவே முதற் தடவையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!
கிளிநொச்சியில் பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்காதிருப்பது கவலைக்குரியது - மாவட்ட பொது அமைப்ப...
முச்சக்கரவண்டி மாபியாவுக்கு முற்றுப்புள்ளி - மீட்டர் முறையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் தீவிர...
|
|
|


