பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அடுத்தவாரம் இணையும்!

காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் இலங்கை அரசாங்கம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி இணைந்துகொள்ளவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலோன்னே இதனைத் தெரிவித்துள்ளார்.20 நாடுகளுடன், இலங்கையும் பாரிஸ் உடன்படிக்கையில் இணைந்து கொள்ளும் என ஐ.நா செயலாளர் நாயகத்தின் காலநிலை மாற்றத்திற்கு ஆதரவளிக்கும் குழுவைச் சேர்ந்த Selwin Hart குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் 9ம் திகதி இடம்பெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் இலங்கை கைசாத்திட்டது.
Related posts:
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை புதிய முறையில்!
மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து உலக ச...
யாழ்ப்பாணத்தில் சூடுபிடித்துள்ள சவுக்கு மரக் கிளை வியாபாரம் !
|
|