பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்…!
Wednesday, February 19th, 2020
வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் தொழில் பணிபுரியும் தொடருந்து பாதுகாப்பு கடவை ஊழியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்க புறக்கணிப்பு காரணமாக குறித்த கடவைகளில் பயணிக்கும் பயணிகள் மிக அவதானத்தடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காவல்துறைக்கு கீழ் உள்ள தங்களது சேவையை புகையிரத திணைக்களத்தின் கீழ் கொண்டுர வேண்டும் என குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
குடாநாட்டில் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள்! - அரச அதிபர்.
மிரட்டல் குற்றசாட்டு: கல்வி அமைச்சரை ஜனாதிபதி ஆணையத்தில் ஆஜராகுமாறு பணிப்பு!
டெங்கு தொற்று - அபாய வலயமாக மாறியது யாழ். மாவட்டம் – அரச அதிபர் மகேசன் எச்சரிக்கை!
|
|
|


