பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்ற நபர்கள் கைது – யாழில் சம்பவம்!

Thursday, June 13th, 2019

யாழ்ப்பாணத்தில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பாக்கு விற்பனை செய்த கும்பல் ஒன்றை சுகாதார பரிசோதகர்கள் பிடித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பாக்குகளும் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நபர்களை கண்டறிந்த சுகாதார பரிசோதகரை குறித்த போதைப்பொருள் விற்பனையாளர்கள் கொலை செய்வோம் எனவும் மிரட்டியுள்ளனர்.

Related posts: