பலத்த மழை பொழியக்கூடும் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Thursday, July 18th, 2019நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பலத்த மழை பெய்யகூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மத்திய, சப்ரகமுவ மற்றும் தெற்கு மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யகூடும் என அத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான அளவில் மழை பெய்யகூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
சட்டப்படி வேலை செய்யும் ஆசிரியர்கள் !
பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காதோர் இணையவாயிலாக தரவிறக்கம் செய்யுங்கள் - பரீட்சைகள் ஆணையாளர் நாயக...
மினுவங்கொடை கொரோனா கொத்தணியிலிருந்து தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது – கட்டுப்படுத்த ...
|
|
பிரதேசத்தின் அபிவிருத்திக்காக நாம் ஒவ்வொருவரும் அயராது உழைப்போம் - வேலணை பிரதேச தவிசாளர் கருணாகரகுரு...
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் வாய்ப்பு - அமெரிக்கா செல்லும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச!
அஸ்வெசும சமூக நலன்புரித் திட்டத்தின் அடுத்த கொடுப்பனவு நவம்பர் மாதம் முதலாம் திகதிமுதல் வழங்கப்படும்...