பரீட்சைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு!
Tuesday, July 24th, 2018தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவற்றுக்காக ஈடுபடுத்தப்படும் பணியாளர்களுக்குரிய கொடுப்பனவு இம்முறை அதிகரிக்கப்படும்.
குறித்த பரீட்சைகளுக்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
Related posts:
காணமல்போனோர் அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாளை நாடாளுமன்றில்!
பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகும் மாணவர்களுக்கு புதிய திட்டம் - கல்வி அமைச்சர் அறிவிப்பு!
நீதிமன்றங்களில் உள்ள சாட்சி கூண்டுகள் முழுமையாக அகற்றப்படும் - நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ...
|
|