இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதி – இராணுவ தளபதி சந்திப்பு!
Tuesday, July 16th, 2019இலங்கையின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தர பிரதிநிதியும் நியூயோர்க்கை வதிவிடமாக கொண்ட தூதுவர் திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை நேற்று (15) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார்.
திருமதி கேசேனுகா செனவிரத்ன, இராணுவ வெளிவிவகார நடவடிக்கை பணியகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிரதாப் திலகரத்ன ஆகியோர் இராணுவ வெளிநாட்டு வரிசைப்படுத்தல் தொடர்பாகவும் வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் கலந்து உரையாடியதன் பின்பு இராணுவ தளபதியையும் சந்தித்தார்.
நிறைவில் இராணுவ தளபதியினால் திருமதி கேசேனுகா செனவிரத்னவின் வருகையை முன்னிட்டு இவருக்கு நினைவுச் சின்னமும் பரிசாக வழங்கி வைக்கப்பட்டது.
Related posts:
அடுத்த ஆண்டு முற்பகுதியில் சீனா , சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை - பிரதமர் ரணில்!
அரிசிக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தினால் இறக்குமதி செய்யப்படும் - வர்த்தகத்துறை அமைச்சர் எச்சரிக்கை!
பல்வேறு மக்கள் நலத்திட்டங்களுடன் நாடாளுமன்றில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை முன்வைத்து ...
|
|