பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்!

Thursday, May 2nd, 2019

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விஷேட குழு ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது.

இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் இன்று(02) சட்ட மா அதிபருடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts: