பயங்கரவாத தாக்குதல் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்!

Thursday, May 2nd, 2019

உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விஷேட குழு ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது.

இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் இன்று(02) சட்ட மா அதிபருடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts:

கிழக்கு மாகாணததில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பல வேலைத்திட்டங்களை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்...
நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகத்தின் அனுமதிப்பத்திரம் இரத்து!
அஸ்வெசும திட்டத்தின் முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - சமூக நலன்பு...