பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் கோரிக்கை!
Saturday, March 26th, 2022பண்டிகைக் காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய முறையில் தடுப்பூசி போடப்படாதவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாவட்டச் செயலகத்தின் இரு பிரிவுகளின் செயற்பாடுகள் மிக மோசமான நிலையில்!
காணி உரிமங்களை பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் கந்தர்மடம் பகுதி மக்கள் கோரிக்கை!
தொலைக்காட்சி நாடகங்களை கண்காணிக்க சபை - அமைச்சர் பந்துல குணவர்தன!
|
|