நெல்லுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை!
Monday, October 10th, 2022அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யுமாயின் தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமாயின் உற்பத்தி செலவை ஈடு செய்ய முடியும் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
சிறுபோகத்துக்கு தேவையான உரம் உரிய நேரத்தில் கிடைக்காமையால் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை வெற்றிபெறச் செய்வோம...
ஆனந்த சுதாகரனின் விடுதலையை விரைவு படுத்த ஜனாதிபதியிடம் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் கோரிக...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வருகின்றார் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் - இருதரப...
|
|