நெல்லுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை!
Monday, October 10th, 2022
அரசாங்கம் நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஊடாக நெல்லை கொள்வனவு செய்யுமாயின் தற்போதைய கட்டுப்பாட்டு விலை நீக்கப்பட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு கட்டுப்பாட்டு விலை நீக்கப்படுமாயின் உற்பத்தி செலவை ஈடு செய்ய முடியும் என விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
சிறுபோகத்துக்கு தேவையான உரம் உரிய நேரத்தில் கிடைக்காமையால் உற்பத்தி வீழ்ச்சியடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்!
கழிவுகள் இறக்குமதியை தடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நாடு முடக்கப்படுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் நாளை வெளியாகும் என எதிர்பார்ப்பு!
|
|
|


