நுளம்புகள் பெருகும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – உபுல் ரோஹன அறிவிப்பு!

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழல் உள்ளதா இல்லையா என அரசாங்கம் மற்றும் தனியார்துறை நிறுவனங்களை ஆய்வு செய்யத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
உரிய சந்தை வாய்ப்பு இதுவரை இல்லை - கற்றாழைச் செய்கையாளர்கள் கவலை!
நாட்டில் நுரையீரல் தொடர்பாக மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – மரணிப்பதற்கான அதிர்ச்சி காரணமும் ...
பூநகரியில் சூரிய மின்சக்தி திட்டத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்!
|
|