நீதிமன்ற தீர்ப்பிலேயே மாகாண சபை தேர்தல் உள்ளது – தேர்தல்கள் ஆணையாளர்!
Tuesday, July 23rd, 2019
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றால் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீா்ப்பினால் மட்டுமே அது முடியும் என தேர்தல்கள் ஆணையகத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
உற்பத்தி சுட்டெண் 0.8% உயர்வு!
அமெரிக்காவில் கடும் பனிப்புயல் - 1400 விமானங்கள் இரத்து!
மின்சார முறைப்பாடுகளை தெரிவிக்க விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவ...
|
|
|


