நீதிபதிகளை விமர்சிக்க எவருக்கும் கிடையாது – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச காட்டம்!
Monday, July 10th, 2023“நீதிமன்றத்தையோ – நீதிபதிகளையோ விமர்சிக்க எவருக்கும் உரிமையில்லை” என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் – நாட்டின் ஜனாதிபதி கூட நீதிமன்றத்துக்குத் தலைவணங்கத்தான் வேண்டும்.
நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தொடர்பில் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் - திணைக்களம் அறிவிப்பு!
நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்கான வழிகாட்டல் கோவை வெளியானது!
உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஜனநாயகத்திற்கும் மக்களின் வாக்குரிமைக்கும் கிடைத்த மாபெரும் வரலா...
|
|