நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அஞ்சத் தேவையில்லை – அமைச்சர் ராஜித சேனாரட்ன!
Thursday, February 16th, 2017
நாட்டின் சுகாதாரத்துறையை மேம்படுத்துவதற்காக பாடுபடும் போது நிதி மோசடி விசாரணைப் பிரிவு குறித்து அஞ்ச வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி ஒரு சிலர் தமது கடமைகளை மந்த கதியில் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு அஞ்சி செயற்பட வேண்டியதில்லை எனவும் அது தொடர்பான முழுப் பொறுப்பினையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரசின் அறிவிப்பு அமுலானது!
வடமாகாணத்தில் கொரோனா நோயாளர்களுக்காக புதிய வைத்தியசாலை - யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவிப்ப...
பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீடு - அ...
|
|
பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கான தொலைக்காட்சி அலைவரிசையை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - புதிய...
அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வாரம் வவுனியா விஜயம் - தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்த...
பால்மா விவகாரம் - அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பணிப்பு!