நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்!
Tuesday, March 27th, 2018
நாளைய தினம் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திக் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நேர ஒதுக்கீடு குறித்துகலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!
உர நிவாரணத் தொகையை வங்கிக் கணக்குகளில் வைப்பீடு செய்யும் நடைமுறை ஆரம்பம்!
பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை விட குறைவான விலைக்கு எரிபொருள் - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெர...
|
|