நாளை கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டம்!
Tuesday, March 27th, 2018
நாளைய தினம் விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்றுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திக் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தின் போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான விவாதம் மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான நேர ஒதுக்கீடு குறித்துகலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
அர்ப்பணிப்பதே எனது குறிக்கோள் - மேதினச் செய்தியில் ஜனாதிபதி
திருத்த சட்டமூலம் பாராளுமன்றில் ஏற்கப்பட்டாலும் ஜூலை 02 வரை வேட்பாளர் பதிவு இல்லை – மஹிந்த!
க.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் தொழிநுட்ப பிரிவு மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சை
|
|
|


