நாளைமுதல் வாக்காளர் அட்டை விநியோகம்!
Thursday, January 18th, 2018
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை(18) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
இதேவேளை 19ஆம் திகதி முதல் பெப்ரவரி 4ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக எதிர்வரும் 28ம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப்பெறாவிட்டால் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் எனதிரு.ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறையில்!
நோய் நிலைமைகள் காணப்படின் பிள்ளைகளை பரீட்சை நிலையத்துக்கு அனுப்ப வேண்டாம் – பெற்றோருக்கு பரீட்சைகள் ...
எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்வதற்கு தயார் - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
|
|
|
வடமராட்சியில் சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் திறந்து...
கோதுமை மா விலை மீண்டும் சடுதியாக அதிகரிப்பு - 400 கிராம் பாணின் விலையும் இன்று நள்ளிரவுமுதல் 30 ரூப...
கோழி தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும்- வர்த்தக மற்றும் உணவு பாதுகா...


