மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறையில்!
Tuesday, August 16th, 2016மதுபோதையில் வாகனம் செலுத்திய சாரதி ஒருவருக்கு 7,500 ரூபாய் அபராதம் விதித்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், 1 மாத காலம் சிறைத்தண்டனை விதித்தும் இன்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.
யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிஸாரால் நேற்றுத் திங்கட்கிழமை (15) இரவு, மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டுள்ள்ளார்
Related posts:
கிழக்கு மாகாண பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு!
யாழ்ப்பாணத்தில் விஷேட டெங்கு ஒழிப்பு !
O/L பெறுபேற்று வீதத்தை அதிகரிக்க விசேட திட்டம் - கல்வி அமைச்சின் செயலாளர் சத்தியசீலன் !
|
|