நாட்டில் தொழில் செய்யும் வயதை உடையோர் தொகை ஒரு கோடியே 57 இலட்சம்!

இலங்கையில் தொழில் செய்யும் வயதை உடையவர்களின் தொகை இந்த வருடத்தின் முதல் காலாண்டில் ஒரு கோடியே 57 இலட்சம் என குடிசன தொகை மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது கடந்த வருடத்தின் முதற் காலாண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று வீத வளர்ச்சியாகும் என்று குடிசனஇ தொகை மதிப்பீடு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் நடத்திய ஆளனி வள மதிப்பீட்டின் போது இந்தத் தகவல் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். பல்கலைக்கழகத்தில் மோதல் : கைதான மாணவர்களுக்கு பிணை!
கொரோனாவின் பின்னரான சிகிச்சை திட்டத்தை தொடங்க அமைச்சு முடிவு - இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி தெர...
வடக்கு - கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் இரவில் அவ்வப்போது மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர...
|
|
20 ஆவது திருத்த விவகாரம்: அரசு மீதான மக்களின் நம்பிக்கைக்குப் பாதிப்பு ஏற்படாது - அமைச்சர் ரோஹித அப...
கொரோனா தொற்றின் வீரியம் மக அதிகரிப்பு - தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்வு...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த நாடு போராடிக் கொண்டிருக்கும் தருணத்தில் தொழிற்சங்க போராட்டம் துரதிஸ்டவசம...