நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளது – ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் எச்சரிக்கை!

நாட்டில் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை உச்சத்தை அடைந்துள்ளதாக ரிஜ்வே வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் சன்ன பெரேரா தெரிவித்துள்ளார்.
கொவிற் 19 தொடர்பிலான தொடர்பிலான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் சிறுவர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளாகும் நிலை பல மடங்கு அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஊடகத்தை கைத்தொழிலாக முன்னெடுக்க தேவையானவற்றை மேற்கொள்ளுவது அரசாங்கத்தின் பொறுப்பு!
வேலையாட்களின் ஊதியம் அதிகரிப்பு!
வருட இறுதிவரை நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் சாத்தியம் - மூத்த வானிலை ஆய்வாளர் சூரியகுமார் எதி...
|
|
ஜனாதிபதி தலைமையில் விசேட கூட்டம் - அனைவரும் ஒன்றிணைந்து, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்க...
சமுதாய நலன் கருதி மேற்கொள்ளப்படும் செயற்பாட்டில் தோற்றுப்போனால் சமுதாயம் தோற்றுப்போவதாக அர்த்தம் - ய...
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாமிற்கு 92 ஆவது ஜனனதினம் இன்று - யாழ...