வேலையாட்களின் ஊதியம் அதிகரிப்பு!
Sunday, April 22nd, 2018இலங்கையில் வேலையாட்களின் கொடுப்பனவுகள் 3.2 வீதத்தினால் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 579.5 மில்லியன் டொலர்களால் அதிகரித்திருந்தன.
இது 8.8வீத அதிகரிப்பாக காட்டப்பட்டுள்ளது. இதேவேளை 2017ஆம் ஆண்டின் இறுதியில் இலங்கையின் வேலையாள் கொடுப்பனவுகள் 7.164 மில்லியன் டொலர்களாக குறைவடைந்திருந்தன.
Related posts:
உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் குறித்து கூட்டம்.
கறுப்பு ஜூலை கற்றுத்தந்த பாடங்கள்!
நீர்வளப் பிரதேசங்களை பாதுகாப்பதற்கு உடனடி நடவடிக்கை – துறைசார் அதிகாரிகளுக்கு பிரதமர் பணிப்பு!
|
|