நாட்டில் கடும் வரட்சி: செயற்கை மழை பொழியவைக்க நடவடிக்கை!

செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்று செயற்கை மழை பொழிய வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காவே இந்தியாவின் முதலீடுகள்! - துணைத் தூதுவர் ஆ. நடராஜன்
‘சந்திரயான் 2’ இன் தொடர்பு துண்டிப்பு -‘இஸ்ரோ’!
சுர்ஜித்தின் உடல் மீட்கப்பட்டது !
|
|