நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது!

Saturday, November 4th, 2017

நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக எரிபொருள் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும்எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருந்திரளான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருக்கும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts: