நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது!

Saturday, November 4th, 2017

நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக எரிபொருள் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும்எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருந்திரளான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருக்கும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது

Related posts:


ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழக்கும் நடவடிக்கையின் பின்னர் ஆகஸ்டில் பாடசாலைகளை ஆரம்பிக்க எதிர்ப்பார்ப்...
முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு பூஸ்ரர் தடுப்பூசியேற்ற உலக சுகாதார ஸ்தாபனம் இணக்கம்!
மின்சார சபையின் செலவுகளை நிர்வகிப்பதற்காக 5000 ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர் - மின்வலு மற்றும் எரிசக்...