நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது!

நாட்டின் பல பகுதிகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுவதாக எரிபொருள் சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. ஆனாலும்எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெருந்திரளான வாகனங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக காத்திருக்கும் நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு கிடையாது என பெற்றோலிய வளத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது
Related posts:
இராஜினாமா செய்தார் விவசாய அமைச்சின் செயலாளர்!
ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கபடமாட்டாது - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ!
ஜேர்மனியைச் ஆராய்ச்சி கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை - இலங்கைக்கான சீன தூதரகம் கடும் எதிர்ப்...
|
|