நாட்டிலிருந்து வெளியேறினாரா அர்ஜுன் மகேந்திரன்?
Friday, October 28th, 2016
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து வெளியேறியுள்தாக இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்..
மத்திய வங்கி பிணைமுறிகள் முறைகேடுகள் தொடர்பா குற்றம் சுமத்தப்பட்டுள்ள அர்ஜுன் மகேந்திரன் நாட்டிலிருந்து சென்றுள்ளதாக அவர் நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.
அவ்வாறு தப்பிச் சென்றுள்ளது சுறா என்றும் கடற்றொழில் அமைச்சரின் வலைக்கு சிக்கவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மத்திய வங்கியின் பிணைமுறிகள் முறைகேடு தொடர்பான கோப் குழுவின் அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட உள்ளதமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்ப்பாணம், வவுனியாவில் இன்று மின்தடை
பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் வடக்கு மற்றும் கிழக்கில் சிக்கல் - மகிந்த தேசப்பிரிய !
நெருக்கடிகளால் நாடு நிறைந்திருப்பது தெரிந்தே நாட்டை பொறுப்பேற்றேன் - நாட்டை நிச்சயம் மீட்டெடுத்தே தீ...
|
|
இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்வு! - சம்பிரதாய முறைகளைவிட மருத்துவ ஆலோசனைகளுக...
கொரோனா தடுப்பூசி பெற்றவர்களுக்கு சர்வதேச ரீதியிலான டிஜிட்டல் அட்டை – அமைச்சர்களான நாமல், பவித்திரா ஆ...
மருந்து விலைகள் அதிகரிப்பு தொடர்பான வர்த்தமானி இரண்டு நாட்களில் வெளியாகும் - அமைச்சின் செயலாளர் வைத்...