சீமெந்து தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு!

Wednesday, November 3rd, 2021

சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சீமெந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 93 கைதிகளுக்கு இன்று விடுதலை - சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெ...
இன்றுமுதல் கப்பலில் வைத்தே எரிவாயுவின் தரம் ஆராயப்பட நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவண்ண அ...
பொருளாதார நெருக்கடியிலும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் உறுதியாக உள்ளோம் - ஜெனீவாவி...