நாட்டின் மின் உற்பத்தி 60 சதவீதத்தால் அதிகரிப்பு!
Monday, November 5th, 2018
நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போதைய நிலையில் மின் உற்பத்தி நூற்றுக்கு 60 முதல் 65 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போது மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 6 நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 90 சதவீதத்தை விட அதிகரித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
உலகை அச்சுறுத்தும் கொவிட் -19 : பலி எண்ணிக்கை 1770 ஆக அதிகரிப்பு!
ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் இனவாத அரசியல் தேவையில்லை - அமைச்சர் விமல் வீரவங்ச வலியுறுத்து!
பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல - மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையே - ...
|
|