நீரி­ழிவு நோயாளர் எண்­ணிக்கை உயர்வு !

Sunday, July 9th, 2017

2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பீட்­ட­ளவில் நீரி­ழிவு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தாக புதிய சுகா­தார அறிக்கை தெரி­விக்­கின்­றது.

சுகா­தார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்­ளி­வி­ப­ரங்­களின் படி இந்­நாட்டு சனத்ஶ்ரீதொகையில் 25 சத­வீ­த­மானோர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்கு காரணம் சீனிக்கு அடி­மை­யா­ன­தன்மை எனவும் முறை­யான நட­வ­டிக்கை மேற்­கொண்டால் இதி­லி­ருந்து மீள முடியுமென்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:


டிஜிட்டல் மயமாக்கலின் ஊடாக தொடர்பாடல்களை வலுப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் வலியுறுத்து!
சிறுவர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கான சாத்தியம் - சிறுவர்நல வைத்தியர் தீபால...
முட்டை விலை குறைந்தும் உணவகங்களில் விலை குறைக்கப்படாத உணவுப் பொருட்கள் – அரசாங்கம் வேடிக்கை பார்ப்பத...