நாட்டின் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் – புலமைப்பரிசில் பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி ஜயனி.
Wednesday, October 5th, 2016
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 194 புள்ளி பெற்று யாழ்மாவட்டத்தில் முதலிடமும் வடமாகாணத்தில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்ட மாணவி ஜயனி எதிர்காலத்தில் ஜனாதிபதியாவதே எனது இலட்சியம் என தெரிவித்துள்ளார்.
யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவி தன்னுடைய இலக்கை அடைந்தால் அது ஒரு வரலாறறுச் சாதனையாகவே இருக்கும் என்பகு குறிப்பிடத்தக்கது.

Related posts:
காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம்...
அரசியல் கட்சிகளிடம் பொது நிலைப்பாடொன்று இல்லை - தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்!
அடைமழையால் முற்றாக முடங்கியது கொழும்பு – போக்குவரத்து நெரிசலால் மக்கள் திண்டாட்டம்!
|
|
|


