இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் பற்றாக்குறை பூர்த்தி செய்யப்படும் – ஜனாதிபதி
Tuesday, July 5th, 2016
தற்போது நாடு முழுவதும் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறையானது இரண்டு ஆண்டுகளுக்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தலைமையில் மாத்தறை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் தொடர்பாடல் குழு கூட்டத்தின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்யத் தடை!
உள்ளூர் சினிமா துறையை பாதுகாப்பதற்கு அரச தலையீட்டுடன் ஈராண்டு காலத்திற்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பத...
கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு மதுவரித் திணைக்களத்துக்கு கோபா குழு பணிப்...
|
|
|


