எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் – ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்ததை எச்சரிக்கும் கனிய வள கூட்டுத்தாபனம்!
Monday, July 2nd, 2018தமக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த தவறினால் எதிர்வரும் புதன் கிழமை முதல் ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்கான எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என கனிய வள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த நிறுவனத்தின் தலைவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றின் மூலம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.
Related posts:
இன்று முதல் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில்!
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் தனியார் நிறுவனத்தின் வடமாகண பிரதி நிறுவன அலுவலகம் யாழ்ப்பாணத்த...
நாட்டில் மேலும் 41 ஒமைக்ரொன் தொற்றாளர்கள் அடையாளம் - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தகவல்!
|
|