நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர் கூட நேரடி வரி செலுத்துவதில்லை – அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிப்பு!

நாட்டின் சனத்தொகையில் இரண்டு வீதமானோர்கூட நேரடி வரி செலுத்துவதில்லை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை விசேட உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வரி வலையை விரிவுபடுத்துவதன் ஊடாக நேரடி வரிகளை அதிகரித்து மறைமுக வரிகளை குறைக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளமை குகுறிப்பிடத்தக்கது..
000
Related posts:
மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!
புத்தாண்டு காலப்பகுதியில் மேற்கொள்ளும் பயணங்கள் தொடர்பாக பொலிஸ் பேச்சாளரின் விசேட அறிவிப்பு!
இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்தலாம் - சுவிட்சர்லாந்து தூதுவர் ...
|
|