மதுபோதையில் மோட்டார் வாகனம் ஓட்டியவருக்கு தண்டம்!
Sunday, February 4th, 2018
சாவகச்சேரியில் புதிதாக வாங்கிய மோட்டார் சைக்கிளை செலுத்திப் பார்த்தவருக்கு சாவகச்சேரி நீதிமன்றினால் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றது.
கொடிகாமம் பொலிஸாரால் பதிவு செய்யப்படாத மற்றும் காப்புறுதிப் பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்திய நபருக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிவான் 12 ஆயிரம் ரூபா தண்டம் விதித்தார்.
இதேவேளை மதுபோதையில் சாரதி அனுமதிப் பத்திரமின்றி வாகனம் செலுத்திய சாரதிக்கு நேற்று முன்தினம் 8 ஆயிரத்து 500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கொரோனா வைரஸ்: வைரஸ் உலகம் முழுவதும் 422,915 பாதிப்பு!
இணைய வழி கடவுச்சீட்டு முறைமையில் 3 ஆயிரத்து 265 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் - குடிவரவு மற்றும் குடியக...
வீழ்ச்சி கண்டிருக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதில் விவசாயத்தின் மீது பாரிய நம்...
|
|