குவைத்தில், சட்டவிரோதமாக தொழில் புரிந்த 62 இலங்கையர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டனர்!

Friday, July 28th, 2023

குவைத்தில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருந்த 62 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்தினால், தற்காலிக விசா வழங்கப்பட்டு, J 9555 என்ற விமானம் மூலம் அவர்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையதை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது

அத்துடன்  இவ்வாறு நாடுதிரும்பியுள்ளவர்களில் 59 பெண்களும், மூன்று ஆண்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள், தொழில் ஒப்பந்த வீடுகளை விட்டு வெளியேறி, தற்காலிக விடுதிகளில் தங்கி இருந்து, சட்டவிரோதமாக தொழில் புரிந்ததாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: