இலங்கையின் பொருளாதாரத்தை அதிகரிக்க சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்தலாம் – சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபெர்க்லர் தெரிவிப்பு!
Friday, July 21st, 2023நாட்டின் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு சுற்றுலாத்துறையை அதிகம் பயன்படுத்த முடியும் என இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபெர்க்லர் தெரிவித்துள்ளார்.
தமது பதவிக்காலம் நிறைவடைந்து சுவிட்சர்லாந்திற்கு செல்வதற்கு முன்னதாக, பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரி மாளிகையில் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தையும் அவர் மதிப்பீடு செய்ததாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
நாடாளுமன்ற ஆயுட்காலத்தை நீடிப்பதற்கான யோசனை முன்வைக்கவில்ல - பிரதமர்!
இந்தியாவிலிருந்து இலங்கை வந்தடைந்தது நைட்ரஜன் யூரியா திரவ பசளை தொகுதி – விமான நிலையத்தில் துறைசார் அ...
நெற்பயிர்ச் செய்கைக்காக வழங்கப்படும் மானியம் விவசாயிகளுக்கு அவசியமற்றது எனில் தேயிலை மற்றும் மரக்கறி...
|
|