நாடு திரும்பினார் ஜனாதிபதி !

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தென் கொரியாவுக்கு சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இலங்கைக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்பின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு தென் கொரிய ஜனாதிபதியின் விசேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவருக்கு தென் கொரியாவின் கௌரவ பிரஜா உரிமையும் வழங்கப்பட்டது.இந்த நிலையில் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நேற்றிரவு ஹொங்கொங் வழியாக ஜனாதிபதி மைத்திரிபால நாடு திரும்பியுள்ளார்.
Related posts:
தேசிய அடையாள அட்டை விண்ணப்பம் தொடர்பில் விஷேட அறிவித்தல்!
26 ஆம் திகதிய கூட்டத்தின் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படும் திகதி தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படும...
இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்க இலங்கைக்கு பல துறைகளில் ஆதரவு – ஜனாதிபதியுடனான சந்திப்பில் ஆசிய அபிவிர...
|
|