நாடு கடத்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரி கைது!

Thursday, March 28th, 2019

டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட நதீமல் பெரேராவுடன் இலங்கைக்கு வருகை தந்த சிறைச்சாலை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 14 மணி நேர விசாரணைகளின் பின்னர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

பொருளாதார அபிவிருத்தி முன்னேற்றம் தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு -அமைச்சர் ரவி கருணாநாயக்க!
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு! இந்தியாவில் பதில் விரைவில் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!
மாணவர்களுக்கு பாட அறிவு போன்று போசாக்கும் அவசியம் - கல்வி மற்றும் பரீட்சை முறையிலும் மாற்றம் செய்வது...