நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் ஒத்திவைப்பு!
Thursday, May 21st, 2020
நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் மீண்டும் நாளை காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாளை காலை 10 மணியளவில் இந்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைகள் இன்று 4ஆவது நாளாகவும் தொடர்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
அமைச்சரவையில் மீன்பிடி அமைச்சிற்கு மேலதிக பொறுப்புக்கள்!
மரக்கறிகளின் விலை திடீரென அதிகரிப்பு!
இந்திய அரசாங்கம் நிதியுதவி - ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 10,000 வீ...
|
|
|


