நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் பிணையில் விடுதலை!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சற்று முன்னர் மட்டக்களப்பு நீதிமன்றால் பத்துப் பேர் சரீரப்பிணையில் அவரும் அவருடன் தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களும் பிணையில் விடுதலையாகியுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் கொலை தொடர்பிலான சந்தேகத்தில் கைதான அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே அதிகார பகிர்வு ஆகும் - அமைச்சர் மனோ கணேசன்!
யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு – ஏனையோருக்கும...
இந்தியா, சீனா வழங்கும் ஒத்துழைப்புகளை ஒருபோதும் மறக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹசீம் த...
|
|