நாடாளுமன்றம் 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!
Monday, February 19th, 2018
தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து ஒன்றிணைந்த எதிரணி விவாதம் ஒன்றிற்கு கோரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் 15 நிமிடங்கள்; ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீனவர்களை மீட்ட இலங்கை கடற்படை!
அரிசி இறக்குமதி தீர்மானத்திற்கு விவசாயிகள் அதிருப்தி!
15 வயது சிறுமியை திருமணம் செய்து தலைமறைவான பிரான்ஸ் மாப்பிள்ளை கைது!
|
|
|


