நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!

நாட்டின் தற்போதைய சூழ்நிலை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இன்று நாடாளுமன்றில் நடைபெறவுள்ளது.
எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் இன்று 1 மணி முதல் 6 மணி வரையில் நடைபெறவுள்ளது.
நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பு நிலைமை, சுற்றுலாத்துறைக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது
Related posts:
பொறுப்பின்றி மக்கள் செயற்பட்டால் நாட்டை மீண்டும் முடக்க வேண்டிய நிலை ஏற்படலாம் - அரச வைத்திய அதிகார...
முதல் தடவை தடுப்பூசி பெற்றுக்கொண்டோர் கட்டாயம் மீண்டும் தடுப்பூசி பெறவேண்டும் - பிரதி சுகாதார சேவைகள...
எதிர்வரும் 10 ஆம் திகதிமுதல் யாழ்ப்பாணம் - காரைக்கால் கப்பல் சேவைக்கு அனுமதி!
|
|
அரச மருத்துவர்களுக்கு கொடுப்பனவுகள் அதிகரிப்பு – சுகாதார அமைச்சரின் கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி!
சிறு மற்றும் நடுத்தரத் தொழில் முனைவோரை ஊக்கப்படுத்த ஆசிய அபிவிருத்தி வங்கி உதவி – ஜனாதிபதி தெரிவிப்ப...
அவுஸ்திரேலியாவிடமிருந்து நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசி இலங்கையை வந்தடைந்தது – பொருளாதார நெருக்கடியால்...