நவம்பர் மாதம் 4 ஆம் திகதிமுதல் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!
Friday, September 17th, 2021
இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் இன்ரர் நேசனல் விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிமுதல் இந்த சேவை மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனியார் பேருந்து பேருந்துகளுக்கு தனியான வர்ணம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானம்!
உள்ளூராட்சிச் சபை தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் - சபையில் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் கைச்சாத்து - ஜனாதிபதி ஊடகப்பிரிவு தகவல்!
|
|
|


