நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாகத் தடை!

Thursday, March 24th, 2016

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நடை பாதை வியாபாரத்தினால் பொதுமக்கள் மற்றும் நிரந்தர வியாபாரிகள் ஆகியோருக்குப் பெரும் இடையூறு ஏற்படுதல், மற்றும் விபத்துக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டே பிரதேச சபை இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: