நல்லாட்சியின் அதிரடி: எரிபொருள் விலை இன்றிரவுமுதல் சடுதியாக உயர்வு!
Thursday, May 10th, 2018
இன்று நள்ளிரவுமுதல் எரிபொருள் விலை அதிகரிக்கும் என செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்..
இதற்கமைய…
92 பெற்றோல் ஒரு லீட்டர் 137 ரூபா
95 பெற்றோல் ஒரு லீட்டர் 148 ரூபா
டீசல் ஒரு லீட்டர் 109 ரூபா
சுப்பர் டீசல் ஒரு லீட்டர் 119 ரூபா
மண்ணெண்னைய் ஒரு லீட்டர் 101 ரூபா
என உயர்வடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
போக்குவரத்து விதி மீறலுக்காக கடந்த பெப்ரவரியில் மாத்திரம் 519 பேருக்கு அபராதம்
மின்சார சபை மீது கடுப்பான சங்கக்கார!
கட்டணம் செலுத்தாமை - 800,000 நுகர்வோரது மின்சார இணைப்பு துண்டிப்பு - பொருளாதார நெருக்கடியை தணிக்கும...
|
|
|


